Flash News : கனமழை - 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறந்த நிலையில் மழையின் காரணமாக 6 மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்
- திருவாரூர்
- கள்ளக்குறிச்சி
- வேலூர்
- நெல்லை
- விழுப்புரம்
- கடலூர்
ஆகிய 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு.
0 Comments