Breaking நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்
நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்!!!
-
தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது காய்கறிகள்
மளிகை கடைகள் காலை 6 முதல் 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும்.
- நாளை முதல் தமிழகத்தில் டீக்கடைகள் இயங்க அனுமதி இல்லை.
-
மளிகை காய்கறி இறைச்சி கடைகளை தவிர வேறு எந்த கடைகளும் திறக்க அனுமதி இல்லை.
-
மே 17ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் மற்றும் வெளியூர் பயணிக்க
- e-pass கட்டாயம்.
-
ஆன்லைன் மூலமாக மளிகை பொருட்கள் காய்கறி விற்பனைக்கும் காலை 10 மணி வரை
மட்டுமே அனுமதி.
- நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை.
0 Comments